1666
சென்னை திருமுல்லைவாயில் அருகே, சாலையில் அடிபட்டுக் கிடந்த பசுமாட்டை மீட்டு அமைச்சர் நாசர் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். திருமுல்லைவாயில், பட்டாபிராம், ஆவடி, திருவேற்காடு, உள்ளிட்ட பகு...

1296
பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் காரணமாக, தமிழ்நாட்டில் எங்கும் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச...

4570
சென்னையை அடுத்த பூந்தமல்லி நகராட்சியில் அமைச்சர் ஆய்வு செய்த போது நகரமன்ற தலைவரின் கணவர் மழைநீரில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். கனமழை காரணமாக எஸ்.பி.அவென்யூ, அம்மா நகர், லட்சுமி புரம் சாலை, எ...

2864
வடகிழக்கு பருவமழை காரணமாக வெள்ளபாதிப்பு ஏற்பட்டாலும் தங்கு தடையின்றி பால் விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்தார். திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருவமழை பெய்து வருவத...

4848
ஊரெல்லாம் ஹெல்மெட் போடாதவர்களை போலீசார் மடக்கிபிடித்து அபராதம் போட்டுக் கொண்டிருக்க, அமைச்சர், ஆட்சியர் மற்றும் போலீசாரும் ஹெல்மெட் போடாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய சம்பவம் ஒன்று ஆவடி அருகே அரங்கேறி...

2814
ஈரோட்டில் முறைகேட்டில் ஈடுபட்ட ஆவின் பால் பண்ணை செயற்பணியாளர் மற்றும் ஆவின் பாலக துணை மேலாளர் ஆகிய இருவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய அதிகாரிகளுக்கு பரிந்துரைத்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், நடப...

3461
ஹலால் என்ற வார்த்தை இருந்தால் மட்டுமே வெளிநாட்டில் விற்பனை செய்ய முடியும் என்பதாலேயே ஆவின் பொருள்களில் அந்த வார்த்தை அச்சிடப்பட்டதாக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் விளக்கமளித்துள்ளார். குக்கிங்...



BIG STORY